05 கவிதையின் அழியாத் தன்மை
முதல் இழந்தால் விதை
இடையிழந்தால் கதை
கடையிழந்தால் கவி
எதையிழந்தாலும்
தன்னிலை மாறாமல்
பொருள் தருவது
கவிதை!
விதை(கரு)யை
கதையாக்கி
கவிப் பாடும் பொழுது
கவிதை
மலர்ந்து மணம் பரப்புகிறது
சரிதானே ?
முதல் இழந்தால் விதை
இடையிழந்தால் கதை
கடையிழந்தால் கவி
எதையிழந்தாலும்
தன்னிலை மாறாமல்
பொருள் தருவது
கவிதை!
விதை(கரு)யை
கதையாக்கி
கவிப் பாடும் பொழுது
கவிதை
மலர்ந்து மணம் பரப்புகிறது
சரிதானே ?
Kavitha said,
February 28, 2007 at 10:53 pm
super……………
Kavitha said,
February 28, 2007 at 10:54 pm
supero … super
chinnasami said,
March 11, 2008 at 12:00 pm
Nice but one thing what muthal elanthal vithai puriayavillai explain it
anbullaamma said,
August 18, 2008 at 12:22 pm
muthal elanthal means ka ilanthal vithai